பரப்புரை செய்வதற்காக எந்தவகையான செயற்கையான வழிமுறையையும் மேற்கொண்டாக வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் எந்தக் கோட்பாட்டின் மீதும் கொள்கைகளின்மீதும் ஈமான் கொண்டிருந்தாலும் தாமே அவற்றின் முன்மாதிரியாக, நடமாடும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து மக்களுக்கு செயல் சான்று வழங்குவதும், தாம் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டுக்கு எதிரானதாகத் தம்முடைய எந்தவொரு செயலும் சொல்லும் அமையாமல் பார்த்துக்கொள்வதும்தாம் உண்மையான பரப்புரையாகும். அத்துடன் ஒருவர்…
Read more →
மனித வாழ்வே ஒரு தேர்வுதான் என்பதுதான் இஸ்லாம் முன் வைக்கின்ற கோட்பாடு. அந்தத் தேர்வின் மிக முக்கியமான தாளாக இருப்பவர்கள் உறவுகளும் சொந்தங்களும்தாம். தேர்வு எழுதுகின்ற போது பொதுவாகக் காணப்படுகின்ற உளவியல் நுட்பம் என்னவெனில், விடை தெரிந்த, எளிமையான கேள்விகள் சந்தோஷப்படுத்துகின்றன. அவற்றுக்கான விடைகளை வேகமாக எழுதி முடித்துவிடுகின்றோம். ஆனால் சிரமமான கேள்விகளுக்கு பொருத்தமான, சரியான…